Poorigai Oothiduvom பூரிகை ஊதிடுவோம் J455
பூரிகை ஊதிடுவோம்
புன்னகை முகத்தோடு
எதிரியை துரத்திடுவோம்
எக்காள தொனியோடு
பூரிகை ஊதிடுவோம்
புன்னகை முகத்தோடு
எதிரியை துரத்திடுவோம்
எக்காள தொனியோடு
முழங்கிடுவோம் துதி எக்காளம்
முற்றிலுமாய் ஜெயம் எடுப்போம்
முழங்கிடுவோம் துதி எக்காளம்
முற்றிலுமாய் ஜெயம் எடுப்போம்
பூரிகை ஊதிடுவோம்
புன்னகை முகத்தோடு
எதிரியை துரத்திடுவோம்
எக்காள தொனியோடு
1. எக்காளம் ஊதும்போதெல்லாம்
கர்த்தர் நம்மை நினைக்கின்றார்
எக்காளம் ஊதும்போதெல்லாம்
கர்த்தர் நம்மை நினைக்கின்றார்
எதிரியின் கையிலிருந்து
காப்பாற்றப்படுகின்றோம்
எதிரியின் கையிலிருந்து
காப்பாற்றப்படுகின்றோம்
முழங்கிடுவோம் துதி எக்காளம்
முற்றிலுமாய் ஜெயம் எடுப்போம்
முழங்கிடுவோம் துதி எக்காளம்
முற்றிலுமாய் ஜெயம் எடுப்போம்
பூரிகை ஊதிடுவோம்
புன்னகை முகத்தோடு
எதிரியை துரத்திடுவோம்
எக்காள தொனியோடு
2. கிதியோன் படைகள் அன்று
பூரிகை ஊதியதால்
கிதியோன் படைகள் அன்று
பூரிகை ஊதியதால்
எதிரிகள் ஓடி போனார்கள்
சிதறி கூக்குரலிட்டு
எதிரிகள் ஓடி போனார்கள்
சிதறி கூக்குரலிட்டு
முழங்கிடுவோம் துதி எக்காளம்
முற்றிலுமாய் ஜெயம் எடுப்போம்
முழங்கிடுவோம் துதி எக்காளம்
முற்றிலுமாய் ஜெயம் எடுப்போம்
பூரிகை ஊதிடுவோம்
புன்னகை முகத்தோடு
எதிரியை துரத்திடுவோம்
எக்காள தொனியோடு
3. எரிகோ மதில்கள் எல்லாம்
இடிந்து விழுகின்றன
எரிகோ மதில்கள் எல்லாம்
இடிந்து விழுகின்றன
என் தேசம் இயேசுவுக்கு
என்பது நிச்சயமே
என் தேசம் இயேசுவுக்கு
என்பது நிச்சயமே
முழங்கிடுவோம் துதி எக்காளம்
முற்றிலுமாய் ஜெயம் எடுப்போம்
முழங்கிடுவோம் துதி எக்காளம்
முற்றிலுமாய் ஜெயம் எடுப்போம்
பூரிகை ஊதிடுவோம்
புன்னகை முகத்தோடு
எதிரியை துரத்திடுவோம்
எக்காள தொனியோடு
4. சாலமோன் ஆலயத்தில்
ஏகமாய் துதிக்கும் போது
சாலமோன் ஆலயத்தில்
ஏகமாய் துதிக்கும் போது
ஆலயம் நிரம்பியது
கர்த்தரின் மகிமையினால்
ஆலயம் நிரம்பியது
கர்த்தரின் மகிமையினால்
முழங்கிடுவோம் துதி எக்காளம்
முற்றிலுமாய் ஜெயம் எடுப்போம்
முழங்கிடுவோம் துதி எக்காளம்
முற்றிலுமாய் ஜெயம் எடுப்போம்
பூரிகை ஊதிடுவோம்
புன்னகை முகத்தோடு
எதிரியை துரத்திடுவோம்
எக்காள தொனியோடு
தந்தை அவர்கள் இந்த வசனங்களை அடிபடையாக கொண்டு பாடியுள்ளார்
பூரிகை ஊதிடுவோம்
Poorigai oothiduvom
Lyrics in Thanglish
Poorigai oothiduvom
punnagai mugathodu
Edhiriya thurathiduvom
ekkaala thoniyodu
Poorigai oothiduvom
punnagai mugathodu
Edhiriya thurathiduvom
ekkaala thoniyodu
Muzhangiduvom thuthi ekkaalam
Mutrilumaai jeyam eduppom
Muzhangiduvom thuthi ekkaalam
Mutrilumaai jeyam eduppom
Poorigai oothiduvom
punnagai mugathodu
Edhiriya thurathiduvom
ekkaala thoniyodu
1. Ekkalam oothumbodhellaam
Karthar nammai ninaikindraar
Ekkalam oothumbodhellaam
Karthar nammai ninaikindraar
Edhiriyain kaiyilirundhu
Kaapaatrappadugindroom
Edhiriyain kaiyilirundhu
Kaapaatrappadugindroom
Muzhangiduvom thuthi ekkaalam
Mutrilumaai jeyam eduppom
Muzhangiduvom thuthi ekkaalam
Mutrilumaai jeyam eduppom
Poorigai oothiduvom
punnagai mugathodu
Edhiriya thurathiduvom
ekkaala thoniyodu
2. Gidiyon padaigal andru
Poorigai oothiyadhaal
Gidiyon padaigal andru
Poorigai oothiyadhaal
Edhirigal oodi ponaargal
Sidhari kookkuralittu
Edhirigal oodi ponaargal
Sidhari kookkuralittu
Muzhangiduvom thuthi ekkaalam
Mutrilumaai jeyam eduppom
Muzhangiduvom thuthi ekkaalam
Mutrilumaai jeyam eduppom
Poorigai oothiduvom
punnagai mugathodu
Edhiriya thurathiduvom
ekkaala thoniyodu
3. Eriko madhilgal ellam
Idindhu vizhugindraana
Eriko madhilgal ellam
Idindhu vizhugindraana
En desam Yesuvaikku
Enbadhu nichayam
En desam Yesuvaikku
Enbadhu nichayam
Muzhangiduvom thuthi ekkaalam
Mutrilumaai jeyam eduppom
Muzhangiduvom thuthi ekkaalam
Mutrilumaai jeyam eduppom
Poorigai oothiduvom
punnagai mugathodu
Edhiriya thurathiduvom
ekkaala thoniyodu
4. Saalamon aalyathil
Ekamaai thuthikkum podhu
Saalamon aalyathil
Ekamaai thuthikkum podhu
Aalayam nirambidhu
Kartharin magimaiyinaal
Aalayam nirambidhu
Kartharin magimaiyinaal
Muzhangiduvom thuthi ekkaalam
Mutrilumaai jeyam eduppom
Muzhangiduvom thuthi ekkaalam
Mutrilumaai jeyam eduppom
Poorigai oothiduvom
punnagai mugathodu
Edhiriya thurathiduvom
ekkaala thoniyodu
பாடல்களை எழுத்துக்கள் மூலம் தேடுக
Sj.Berchmans Songs Volumes
அருட்தந்தை S.J. பெர்க்மான்ஸ் வாழ்க்கை வரலாறு (ம) ஊழியப் பாதை குறித்த தகவல்கள்.
பிறப்பு: 1949ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி தந்தை Sj.Berchmans பிறந்தார்
பிறப்பிடம்: தந்தை Sj.Berchmans அவர்கள் சிவகங்கை மாவட்டம், பரமக்குடிக்கு அருகிலுள்ள சூசைப்பார் பட்டி என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார்.
பெற்றோர்: அவருடைய பெற்றோர் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த சூசை மற்றும் பெரியநாயகம் தம்பதியருக்கு ஐந்தாவது மகனாகப் பிறந்தார்.
கல்வி: மதுரையிலுள்ள செயின்ட் மேரிஸ் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார்.
பாடல்கள்: தந்தை அவர்கள் அநேக பாடல்கள் பாடியுள்ளார் 480-க்கும் மேற்பட்ட ஆவிக்குரிய பாடல்களை எழுதி, இசையமைத்துப் பாடியுள்ளார்.
குருத்துவம்: சிறுவயதிலேயே கத்தோலிக்க குருவாக விரும்பிய இவர், திருச்சியில் உள்ள செயின்ட் பால் செமினாரியில் (St. Paul Seminary) பயின்று, 1974-ல் கத்தோலிக்க பாதிரியாராக அருட்பொழிவு செய்யப்பட்டார்.
இசை ஆர்வம்: ஸ்ரீவில்லிபுத்தூரில் பணியாற்றியபோது கர்நாடக இசையைக் கற்றுக் கொண்டார். இதுவே அவர் பிற்காலத்தில் பாடல்களை இயற்றவும், இசையமைக்கவும் அடித்தளமாக அமைந்தது.
ஊழியம்: ஜாதி, மத பேதமின்றி அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் ஜெபக்கூட்டங்களை நடத்தி வருகிறார். தற்போது எளிய ஆடைகளையே விரும்பி அணிந்து, தனது ஆன்மீகப் பணியைத் தொடர்ந்து வருகிறார். 1970-களின் இறுதியில் உடல்நலக் குறைவாலும், தனிமையாலும் பாதிக்கப்பட்டிருந்தபோது, இறைவனின் அழைப்பைத் தன் இதயத்தில் உணர்ந்துள்ளார்.
பரிசுத்த ஆவியின் அபிஷேகம்: 1983-ல் டாக்டர் டி.ஜி.எஸ். தினகரன் நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்டு ஆவிக்குரிய அனுபவத்தைப் பெற்றார்.
ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்:
"ஜெபத்தோட்டம்" (Jebathottam Ministries) என்ற அமைப்பை சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் நிறுவினார்.
இவர் இயற்றிய "விசுவாச கீதங்கள்" மற்றும் "ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்" பாடல் தொகுப்புகள் உலகெங்கிலும் உள்ள தமிழ் கிறிஸ்தவர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்துள்ளது இந்த பாடல் வரிகளை நம்முடைய தளத்தில் தந்தை அவர்கள் பாடிய வண்ணமாக அமைக்கப்பட்டுள்ளது.
அருட்தந்தை S.J. பெர்க்மான்ஸ் (Fr. S.J. Berchmans) அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் ஊழியப் பாதை குறித்த தகவல்கள் இதுவே
